Newsபதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி!

பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

Latest news

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

சிட்னியில் சிறுமிகளை காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்ற நபர் கைது!

சிட்னியில் இரண்டு 10 வயது சிறுமிகளை அணுகி தனது காரில் ஏறச் சொன்னதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படும் 19 வயது இளைஞன்...

அடிலெய்டில் இரு கார்கள் மோதியதில் பெண் ஒருவர் பலி – மூன்று பேர் படுகாயம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அடிலெய்டுக்கு வடக்கே Two Wells அருகே Lower Light-இல், Church...