Sydneyசிட்னி தெருவில் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்

சிட்னி தெருவில் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்

-

சிட்னியின் புறநகர் பகுதியில் மதியம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல், முகமூடி அணிந்த மூன்று நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதுடன், 37 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் Guildford பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்று கொண்டிருந்த போது, ​​கறுப்பு ஆடை மற்றும் முகமூடி அணிந்த மூன்று நபர்களால் தாக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாள்வெட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகவும், பலத்த காயமடைந்த நபர் சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை மற்றும் சந்தேகநபர்கள் இதுவரை வெளிவரவில்லை.

உயிரிழந்த நபருக்கும் அவருடன் இருந்த மற்றைய இளைஞருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடனோ சட்டவிரோத மோட்டார் சைக்கிள் குழுக்களுடனோ தொடர்பில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...