Newsஉலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

உலகையே உலுக்கிய ஸ்பெயின் வெள்ளம் – பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது

-

ஸ்பெயினில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1200 மீட்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

10,000க்கும் மேற்பட்ட நிவாரணப் பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்துள்ளதோடு , தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், வளர்ந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வெள்ளம் ஏற்படும் முன், அதுகுறித்து மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.

கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...