Sydneyசிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளை கொண்டு வாழ்க்கை நடத்தும் இளைஞர்

-

சிட்னியில் தூக்கி எறியப்படும் கழிவுகளுக்கு மத்தியில் பெறுமதியான பொருட்களை தேடும் நபர் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான லியோனார்டோ அர்பானோ சிட்னியின் குப்பைத் தொட்டிகளில் கலை, கணினிகள், ஐபோன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பெறுமதியான பொருட்களை லியனார்டோ சரிசெய்து பின்னர் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.

அதன் மூலம் கிடைக்கும் பணம் வாடகை செலவுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, குப்பைத் தொட்டிகளில் காணப்படும் பயனுள்ள பொருட்களை லியொனார்டோ தனது வீட்டில் பாவனைக்கு பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தூக்கி எறியும் பொருட்களைச் சரிபார்க்க மாட்டார்கள் என்று லியோனார்டோ உர்பானோ கூறியுள்ளார்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...