Newsவிக்டோரியாவில் சிறுவர் குற்றவாளிகளை தேட பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

விக்டோரியாவில் சிறுவர் குற்றவாளிகளை தேட பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

-

விக்டோரியாவில் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீஸார் கோரியுள்ளனர்.

விக்டோரியாவில் திருவிழா ஒன்றில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் Sorrento-வில் உள்ள Collins Parade மற்றும் Calcutta தெருவுக்கு அருகிலுள்ள Point Nepean சாலையில் இந்த குற்றம் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

அங்கு 18 வயது வாலிபரை 5 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குறித்த இளைஞன் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட கறுப்பினத்தவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், CCTV காட்சிகள், Dashcam காட்சிகள் அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...