Newsஉலகக்கிண்ண கால்பந்துத் தொடருக்காக 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டம்

உலகக்கிண்ண கால்பந்துத் தொடருக்காக 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டம்

-

2030ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கால்பந்துத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் மொராக்கோ அரசு, 30 இலட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது.

இது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIFA 2030 உலகக் கிண்ண கால்பந்து தொடரை மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கால்பந்துத் தொடரைப் பிரம்மாண்டமாக நடத்தி பெயர் எடுப்பதற்கு மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அந்த நாடு எடுத்து வரும் நடவடிக்கை, உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆபிரிக்க நாடான மொராக்கோவில் தெரு நாய்கள் அதிகம்.

கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களை தெருநாய்கள் கடித்து குதறினால் தமக்கு அவப்பெயர் வரும் என்று கருதிய அந்நாட்டு அரசு, மொத்தமாக அனைத்துத் தெருநாய்களையும் கொல்ல முடிவு செய்துள்ளது. உத்தேசமாக 30 இலட்சம் தெருநாய்களைக் கொல்ல வேண்டியிருக்கும் என்றும் அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...