Breaking Newsதென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த விமானம்

-

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

புசானில் உள்ள கிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங்கை நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

176 பேரை ஏற்றிச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

169 பயணிகள் மற்றும் 7 விமான பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, பூசான் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 29 அன்று, தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவின் முவான் நகருக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் கொல்லப்பட்டனர். சமீப காலத்தில் தென் கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...