Cinemaபிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தற்கொலை

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தற்கொலை

-

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சௌத்ரி என்கிற கே.பி.சௌத்ரி கடந்த 3ம் திகதி தற்கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 7 மாதங்களாக வடக்கு கோவாவின் சியோலிம் பகுதியில் வாடகை குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news

ஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய ஆஸ்திரேலிய சொத்து உரிமையாளர்கள்

Megalot விற்பனையின் மூலம் சிட்னி வீட்டு உரிமையாளர்களின் சொத்து மதிப்புகள் இரட்டிப்பாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சிட்னி அதன் ஆடம்பர புறநகர்ப் பகுதிகளில் அதிக மதிப்புள்ள...

குயின்ஸ்லாந்தில் பாம்புகளைக் கொன்றால் அபராதம் கட்ட வேண்டுமா?

குயின்ஸ்லாந்தில் பாம்பு பிடிப்பவர் ஒருவர், பாம்பு இறந்ததாக குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தங்கள் வீட்டில் இருந்த பாம்பை வேறு இடத்திற்கு மாற்ற உதவி கோரிய...

டிரம்பின் எஃகு வேலி குறித்து பிரதமர் அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய எஃகு ஏற்றுமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு பொருளாதார ரீதியாக தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...