Newsஇரண்டாவது சுற்று அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் கோட்டாபய

இரண்டாவது சுற்று அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் கோட்டாபய

-

இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, வியத்மக அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி சீதா அரம்பேபொல தேசியப் பட்டியலில் இருந்து விலகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் தங்கையை கத்தியால் குத்திய சகோதரி

10 வயது சிறுமி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி, 17 வயதுடைய சந்தேகநபர்...

$1.3 பில்லியன் லாட்டரியை வென்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடியேறியவர் அமெரிக்காவில் $1.3 பில்லியன் பவர்பால் லாட்டரியை வென்றுள்ளார். லாவோஸில் இருந்து குடியேறியவர், எட்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருகிறார், கடந்த வாரம்...

ஆஸ்திரேலியாவில் ஜூன் 2 முதல் தொடங்கும் புதிய விசா திட்டம்

ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa பதிவு ஜூன் 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பசிபிக் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...

தெருவை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ள மெல்போர்ன் கவுன்சில்

மெல்போர்ன் கவுன்சில் சாலைகளை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்போர்னின் யர்ரா நகர மக்கள் கூறுகையில், அப்பகுதியின் சாலைகளை யார் பராமரிக்க வேண்டும் என்பதில் கவுன்சிலுக்கும்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...