Newsஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை - ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை – ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் காலாண்டில், சுமார் 900,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் மாதாந்த கட்டணங்களை செலுத்த பல வேலைகளைச் செய்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் காலாண்டில் 6.5% உழைக்கும் மக்கள் பல வேலைகளில் பணியாற்றியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை எதிர்கொண்டு, வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானங்களைச் செலுத்த கூடுதல் பணத்தைக் கண்டுபிடிப்பதும் பல வேலைகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

அடுத்த மார்ச் வரை பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...