Newsஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை - ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி நிலை – ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலுக்கு செல்லும் மக்கள்

-

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜூன் காலாண்டில், சுமார் 900,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு மத்தியில் மாதாந்த கட்டணங்களை செலுத்த பல வேலைகளைச் செய்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் காலாண்டில் 6.5% உழைக்கும் மக்கள் பல வேலைகளில் பணியாற்றியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை எதிர்கொண்டு, வீட்டுக் கடன்கள் மற்றும் அடமானங்களைச் செலுத்த கூடுதல் பணத்தைக் கண்டுபிடிப்பதும் பல வேலைகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

அடுத்த மார்ச் வரை பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

Latest news

ஒரு மணி நேர நடைப்பயிற்சி மூலம் $300 சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய ஆடவர்

ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் கூட இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு சுமார் $300 சம்பாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. Angus Healy என்ற இந்த...

இரண்டு ஆண்டுகளில் AfterPay-யில் $19,000 செலவிட்ட ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் ஒரு இளம் பெண் இரண்டு வருடங்களாக “AfterPay” மூலம் $19,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு TikTok வீடியோவை வெளியிட்டு, தனது AfterPay பயன்பாடு கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்,...

அல்பானீஸுடன் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இன்னும் தயாராகவில்லை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான G7 சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில்...

வெளிநாட்டு சந்தையில் அதிகரித்துவரும் ஆஸ்திரேலிய செம்மறி ஆட்டிறைச்சியின் தேவை

மே மாதத்தில், வெளிநாட்டு தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியா 36,754 டன் செம்மறி ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளிடமிருந்து தேவை அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலிய...

பாலி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் உள்ள ஒரு சுற்றுலா வில்லாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். சனிக்கிழமை காலை துப்பாக்கிச்...

விக்டோரியாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட H7N8 பறவைக் காய்ச்சல்

விக்டோரியா மாநிலத்தில் சமீபத்திய பறவைக் காய்ச்சல் முடிவுக்கு வந்ததாக வேளாண்மை விக்டோரியா அறிவித்ததைத் தொடர்ந்து, கோழிப் பண்ணையாளர்கள் மீண்டும் வடகிழக்கு விக்டோரியாவில் பண்ணைத் தொழிலை ஆரப்பித்துள்ளனர். கடந்த...