Newsஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவுக்கு 180 மில்லியன் டொலர் பணம்!

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவுக்கு 180 மில்லியன் டொலர் பணம்!

-

ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவிற்கு 180 மில்லிய டொலர் பணப்பரிசு ஒன்று கிடைத்துள்ளது.

ஒருவரது இருமல் சத்தத்தை கேட்டு அவருக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசி செயலிக்காக பிரபல பைசர் நிறுவனம் 180 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உதாந்த அபேரத்ன என்ற இலங்கையர் தலைமையிலான ஆய்வுக் குழுவினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொளள்ப்பட்டுள்ளது.

இந்த கையடக்க தொலைபேசி செயலியை ResApp Health Limited உருவாக்கியது மற்றும் அதன் வெற்றியை சோதித்த பிறகு, Pfizer அதற்கு 180 மில்லிய டொலர் வழங்கியுள்ளது.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...