Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கன மழையும் வெள்ளமும்!

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கன மழையும் வெள்ளமும்!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்த 2 நாள்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அங்குத் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலம் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று எதிபார்க்கப்படுகிறது.

ஆதலால் தொலைதூரப் பகுதிகளில் இருப்போர் குறைந்தது 3 நாள்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நீர்மட்டத்தால், நகரம் முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் சில ஆறுகளில் வெள்ளம் மீண்டும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வகத்தார் தெரிவித்துள்ளனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...