Newsஆஸ்திரேலியர்களுக்கு 6,600 டொலர் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை

ஆஸ்திரேலியர்களுக்கு 6,600 டொலர் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை

-

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்தபட்சம் 6600 டொலர் ஆண்டு ஊதிய உயர்வு தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Canstar வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 6,637 டொலர் மதிப்புள்ள விலை உயர்வுகளைக் காட்டுகிறது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மிக உயர்ந்த விகிதத்தில் வளர்ந்து தற்போது 7.3 சதவீதமாக உள்ளது.

வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய மத்திய திரைச்சேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 02 ஆண்டுகளில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 2024க்குள், ஆஸ்திரேலியர்களின் மாதாந்திர சேமிப்பு விகிதம் 3.25 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...