Newsஆஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் உள்ள இணையப் பாதுகாப்பு தரம்!

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் உள்ள இணையப் பாதுகாப்பு தரம்!

-

ஆஸ்திரேலிய அரசாங்கம் நாட்டின் இணையப் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் சுமார் 15 மில்லியன் ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் களவாடப்பட்டுள்ளன.

இணைய ஊடுருவிகளுக்குப் பணம் தராவிட்டால் 1000 ஆஸ்திரேலியப் பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்ற மிரட்டல் Medibank வங்கிக்கு விடுக்கப்பட்டது.

பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தேவையில்லாமல் சேகரிப்பதாக ஆஸ்திரேலியாவின் தலைமைச் சட்ட அதிகாரி கூறினார்.

சேகரித்த விவரங்களைப் பாதுகாக்கத் தவறினால் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் டாலர் (AUD) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...

டிரம்ப்-புடின் சந்திப்புக்கு என்ன ஆனது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு – நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது அதிக தனிநபர் காய்ச்சல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் மாநிலம் முழுவதும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆறு...