Breaking Newsதனுஷ்கவுக்கு பிணை - ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

தனுஷ்கவுக்கு பிணை – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை

-

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரை 150,000 டொலர் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவர் தொடர்பில் தலையிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் ஆகியன தனித்தனியாக பிணை வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை மற்றும் தினமும் பொலிஸில் ஆஜராக வேண்டியுள்ளது.

தனுஷ்க குணதிலக்க கடந்த 06ஆம் திகதி பெண் ஒருவருக்கு எதிராக 04 குற்றச்சாட்டுக்களின் பேரில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...