Newsஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டம்

-

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன.

உணவகங்கள், மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டின் உபசரிப்புத் துறையில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

விசா நடைமுறையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்துவந்தாலும் பாதிக்கப்பட்ட வேலையிடங்கள் மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள், சுற்றுப்பயணிகள், வேலை அனுமதி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகின்றனர்.

ஆனால் அவர்களின் வருகை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Latest news

லாட்டரியில் பல மில்லியன் டாலர் வெற்றி பெற்ற வெற்றியாளர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 4.8 மில்லியன் டாலர் லாட்டரி வெற்றி பெற்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக விக்டோரியா மாகாணத்தில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. குறித்த...

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், பிரபல மருத்துவ நிபுணர்கள் இது பற்றி பயப்படத் தேவையில்லையெனக் கூறியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த, 'AstraZeneca' நிறுவனம்...

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்

அடிக்கடி கோபம் கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 280 ஆரோக்கியமான இளைஞர்களின் பங்கேற்புடன் American Heart Association-ன் ஆய்வுக் குழுவினால் இந்த ஆய்வு...

குழந்தைகள் மத்தியில் பரவும் மின்னணு சிகரெட் – கட்டுப்படுத்த அரசு முடிவு

விக்டோரியா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இலத்திரனியல் சிகரெட்டுகள் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த பாடசாலை மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து...

நியூ சவுத் வேல்ஸில் மற்றொரு கத்திக்குத்து சம்பவம் – இளைஞர் ஒருவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Coffs துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் surfer ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். 22 வயதுடைய நபரொருவர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும், சந்தேக...

ஒரு ஓட்டத்தால் வென்றது ஐதராபாத் அணி – IPL 2024

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இடம்பெற்ற 50-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இதில்...