Newsஆஸ்திரேலியா முழுவதும் விமான நிலையங்களில் ஏற்படவுள்ள நெருக்கடி

ஆஸ்திரேலியா முழுவதும் விமான நிலையங்களில் ஏற்படவுள்ள நெருக்கடி

-

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அடுத்த வாரம் வேலையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதனால் விமான நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி டிசம்பர் 09 ஆம் திகதி காலை 06 மணி முதல் 04 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

மெல்போர்ன்-சிட்னி விமான நிலையம் உட்பட ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 27 விமான நிலையங்களில் தீயணைப்புத் தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகளுக்கு கடுமையான இடையூறுகள் ஏற்படும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.

தீயணைப்பு பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தக் காலத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளானால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் தீயணைப்பு வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...