ArticleiPhone பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணத்தில் blue Tick சேவை - Twitter...

iPhone பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணத்தில் blue Tick சேவை – Twitter நிறுவனம் தகவல்!

-

ட்விட்டர் கணக்கு வைத்துள்ள ஆப்பிள் போன் பயன்பாட்டாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ட்விட்டர் ப்ளூ டிக் சேவையை, நாளை முதல் அதிக கட்டணத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் ட்வீட்களைத் திருத்தவும், 1080 பிக்சல் (1080 pixel) வீடியோக்களைப் பதிவேற்றவும், நீல நிற ப்ளூ டிக் கணக்கு சரிபார்ப்பை பெற முடியும்.

இந்த சிறப்பம்சங்கள் இணையத்தில் மாதத்திற்கு 8 டொலர்களுக்கும், IOS ஆப் ஸ்டோரில் 11 டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

மற்ற பயனாளர்களை விட ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ட்விட்டர் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஈடுசெய்வதற்கான நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...