Businessஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி - விலை வேகமாக உயர்வு!

ஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி – விலை வேகமாக உயர்வு!

-

ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளமை மற்றும் எரிபொருள் விலைகள் துரிதமாக அதிகரித்தமையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கால்நடை வளர்ப்புத் தொழிலில் தொழிலாளர்களின் கடும் பற்றாக்குறையும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, ஆஸ்திரேலியாவில் அதிக திரவ பால் உற்பத்தியாகும் இரண்டு மாதங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகும், ஆனால் இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மீளமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...