Sportsமொரோக்கோவை வீழ்த்தி மூன்றாம் இடத்தை கைப்பற்றிய குரோஷியா - FIFA உலகக்கிண்ணம்

மொரோக்கோவை வீழ்த்தி மூன்றாம் இடத்தை கைப்பற்றிய குரோஷியா – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணி மொரோக்கோவை வீழ்த்தியுள்ளது.

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்க்கிண்ண காற்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் 7 மற்றும் 42ஆவது நிமிடங்களில் குரோஷியா அணி அபாரமான இரு கோல்களைப் பெற்றதோடு, மொரோக்கோ அணி போட்டியின் 9ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றது.

எவ்வாறாயினும், போட்டியின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்த்ககது.

நன்றி தமிழன்

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...