Newsபோர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

போர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

-

கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது முறையாகத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த இரண்டு ராணுவ வீரர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியிலிருந்து கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய படையைச் சேர்ந்தவர்கள்.

எல்லையைக் கடந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தத் தாக்குதலில் கல்வி மையம் ஒன்று அழிக்கப்பட்டது.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...