Newsபோர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

போர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

-

கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது முறையாகத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த இரண்டு ராணுவ வீரர்களும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியிலிருந்து கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய படையைச் சேர்ந்தவர்கள்.

எல்லையைக் கடந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தத் தாக்குதலில் கல்வி மையம் ஒன்று அழிக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...