Melbourne ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் அபராதம்

-

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.

2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் Crownக்கும் சீனாவுக்கும் இடையில் சட்டவிரோதமான பணமாற்றம் இடம்பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.

அதன்மூலம் சுமார் 164 ஆஸ்திரேலிய டாலர் வாடிக்கையாளர்களுக்குச் சென்றது. அதிலிருந்து 32 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய டாலரை Crown பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.

அதன் குறைபாடுகளை Crown ஒப்புக்கொண்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் Crown அதன் மெல்பர்ன் சூதாட்ட உரிமத்தை இழந்தது. இருப்பினும் அது ஆக அதிகமான பணத்தை ஈட்டும் அதன் சூதாட்டத்தளத்தைக் கண்காணிப்பின்கீழ் நடத்த அனுமதிக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.