NewsMurray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

-

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதி அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அம்மாநில பிரதமர் பீட்டர் மலினௌஸ்காஸ் அறிவித்தார்.

ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் ஆபத்தில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் நீச்சல் – படகுகள் அல்லது பிற கப்பல்களை ஓட்டுவது தடைசெய்யப்படும். இருப்பினும், ஆற்றை வேலை நோக்கங்களுக்காக / மீட்பு நடவடிக்கைகள் / உணவு அல்லது எரிபொருளின் விநியோகத்திற்காக பயன்படுத்த கூடுதல் அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் அதிகபட்ச வேகம் 04 முடிச்சுகளாக வைக்கப்பட வேண்டும்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...