Breaking Newsமெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

-

ஹெல்த் விக்டோரியா, மெல்போர்ன் குடியிருப்பாளர்களை தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து நாடு திரும்பிய ஒருவருக்கு அம்மை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையே இதற்குக் காரணம்.

41 வயதான இந்த நபர் பல இடங்களுக்குச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 12 – 13 மற்றும் 16 ஆகிய நாட்களில் பயணம் செய்த இடங்களின் பட்டியலை விக்டோரியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய 03-04 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது அம்மை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை விக்டோரியாவில் கண்டறியப்பட்ட தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...