Newsதேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

தேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

-

கடந்த மே மாதம் இடம்பெற்ற கூட்டமைப்புத் தேர்தல் தோல்வி தொடர்பில் லிபரல் கட்சி கூட்டணியினால் தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனும், போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக உள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கடும் அதிருப்தியும் மற்றொரு காரணியாக உள்ளது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவத்தை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற லிபரல் கட்சி பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...