Newsஆண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு வாக்கெடுப்பு நடைபெறும்!

ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு வாக்கெடுப்பு நடைபெறும்!

-

அவுஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டமா அதிபர் உறுதியளிக்கிறார்.

புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பெரும்பாலும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நடக்கும் என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் இந்தத் திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைப்பது நிச்சயமற்றது.

இதற்கு தேசிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...