Newsகியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் - மூவர் மரணம்

கியூபாவை அச்சுறுத்திய வெள்ளம் – மூவர் மரணம்

-

கியூபாவில் (Cuba) பெருகிய வெள்ளத்தில் தலைநகர் ஹவானாவில் குறைந்தது மூவர் மாண்டதாக நம்பப்படுகிறது.

அகத்தா (Agatha) சூறாவளியால் அத்தகைய வெள்ளம் பெருகியதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 50,000 குடியிருப்பாளர்களின் வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

கனத்த மழையாலும் இடியும் மின்னலும் நிறைந்த சூறாவளிகளாலும் கியூபாவின் மேற்கு, மத்தியப் பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புற்றதாக அந்நாட்டின் வானிலை அலுவலகம் தெரிவித்தது.

தொடக்கத்தில் காணாமற்போனதாக நம்பப்பட்ட 44 வயது ஆடவர் வெள்ளத்தில் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.

மீட்புப்பணியாளர்கள் படகுகளில் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு மருந்து பற்றி எச்சரிக்கை.

Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரும் Reddy Express

நாடு முழுவதும் உள்ள Reddy Express கடைகளில் ஷாப்பிங் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், தொழில்நுட்பக் கோளாறால் சிலரிடம் 100 முறைக்கு...

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

அவசர அழைப்பு சேவையை சீர்குலைத்ததற்காக Telstraவுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வழங்குநர், 2024 ஆம் ஆண்டில் மென்பொருள் மேம்படுத்தலின் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவசர சேவையை வழங்கத் தவறிவிட்டார் என்று ACMA...