NewsBack to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

Back to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களின் படங்களை வெளியிடும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளது.

இன்று மற்றும் எதிர்வரும் நாட்களில் புதிய பள்ளி பருவம் தொடங்குவதை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் முகம் – பள்ளியின் லோகோ போன்ற – புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய காவல்துறை அறிவுறுத்துகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை உருவாக்கி கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...