Newsவிக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

விக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

-

விக்டோரிய மாநிலமானது 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தனது இரண்டு (Vic Metro மற்றும் Vic Country) அணிகளைக் கடந்த நவம்பர் மாதம் தெரிவு செய்திருந்தது.

தலா பதின்மூன்று பேர் கொண்ட அவ்விரு அணிகளிலும் நம்மவர்கள் இருவர் தெரிவாகி விளையாடிவருகின்றனர்.

அந்த இளம் தமிழ்ப் பெண்களான திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோர் ஆவர்.

திவ்யா மகேந்திரன் Vic Country அணிக்காகவும், ஷிவானி நரேந்திரன் Vic Metro அணிக்காகவும் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா மகேந்திரன் 2014ம் ஆண்டிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சிறுவயதில் தன் தந்தையுடன் கிரிக்கெட் பார்ப்பதில் ஆரம்பித்ததாம் இருவருடைய கிரிக்கெட் ஆர்வம்.

பொதுவாக இலங்கை மற்றும் இந்திய பின்னணி கொண்ட குடும்பம்இ தன் குழந்தைகளின் படிப்பை மட்டுமே முக்கியமாக கருதும். ஆனால் திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோரின் குடும்பங்கள் தன் பிள்ளைகளின் படிப்பை தொடர்ந்து விளையாட்டிலும் உதவிசெய்து உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது.

திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் இருவருக்கும் தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக வாழ்த்துக்கள்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...