Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

துருக்கி நாட்டின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். துருக்கி நாட்டில்...

அற்றை திங்கள் அந்நிலவில் – தமிழ் தியேட்டர் தயாரிப்பு – புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவில் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லை உருவாக்கினார் அத்தித்தன் திருநந்தகுமார். அடுத்த தலைமுறை பெருமையுடன் அணிவகுத்துச் செல்லும் அற்றை திங்கள் அந்நிலவில் - தமிழ் தியேட்டர் தயாரிப்பு!

நடிகர் மயில்சாமி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி உடல் நலக்குறைவால் அவரது வயது 57 காலமானார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பை...

போர்டர் கவாஸ்கர் தொடர் : கபில் தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின் – ஜடேஜா!

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (17) ஆரம்பமாகியது. இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள்...

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் – பொது மக்கள் 53 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.  இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசாங்கம் பல்வேறு...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் இன்று 6.4 என்ற ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி...

Night Shift தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை – காத்திருக்கும் ஆபத்து!

Night Shift தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. சரியான தூக்கமின்மையும், மோசமான வாழ்க்கை...

தெற்கு ஆஸ்திரேலியா மருத்துவமனைகளுக்கான செவிலியர்களை ஆட்சேர்ப்பு இரட்டிப்பு!

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பணியமர்த்தப்படும் செவிலியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது மாநில அரசு அறிவித்த 25 மில்லியன் டாலர் திட்டத்தின் கீழ் உள்ளது. செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது...

Must read

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட...
- Advertisement -spot_imgspot_img