அவுஸ்திரேலியாவில் அத்தியாவசியப் பணியாளர்கள் தங்களுடைய வருமானத்தில் 2/3 பகுதியை வீட்டு வாடகை அல்லது கடனுக்காகச் செலவிட வேண்டியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, முதியோர் பராமரிப்பு - விருந்தோம்பல் - அஞ்சல் மற்றும் சரக்கு...
புதிதாக வாங்கப்படும் கார்களுக்கு எரிபொருள் சிக்கனம் தொடர்பான புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிக ஆஸ்திரேலியர்களை எலக்ட்ரிக் கார்களுக்கு அழைத்துச் செல்வது - மற்றும் முடிந்தவரை காற்று மாசுபாட்டைக் குறைப்பது...
பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி பொலிஸார் துப்பாக்கியால் சூடு நடத்தினர்.
இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இது...
பலத்த காற்று காரணமாக மூடப்பட்டிருந்த சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஓடுபாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 03 ஓடுபாதைகளும் தற்போது இயங்கி வருவதாக சிட்னி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை ஒரே ஒரு தடம்...
தாய்வான் கடற்பரப்பில் வித்தியாசமான மீன் இனமொன்றின் காணொளி சுழியோடிகளால் வெளியிடப்பட்டள்ளது.
குறித்த மின் தாய்வானிற்கு அண்மித்த கடற்பகுதியில் கண்டறியப்பட்டள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனின் உடலமைப்பு வித்தியாசமாக உள்ளதுடன் இதுவொரு அறியவகை மீனினமாக காணப்படுகிற நிலையில், கடல்சார்...
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதிக்க ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் ஆதரவைப் பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னியை தளமாகக் கொண்ட நிறுவனம் மணிக்கு 6,174 முதல் 8,600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்...
2023-24 நிதியாண்டிற்கான டாஸ்மேனியா மாநில திறன் விசா திட்டம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
இந்த ஆண்டு ஒரு பெரிய மாற்றம்...
விக்டோரியாவில் புதிய கழிவு மறுசுழற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் படி பலவிதமான கேன்-பாட்டில்கள் மற்றும் பலவிதமான பொதிகளை ஒப்படைத்து தலா 10 சென்ட்டுக்கு பணம் பெறலாம்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும்...