தரமற்ற உணவு வழங்கும் முதியோர் பராமரிப்பு மையங்கள் குறித்த புதிய புகார் முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.
இதற்காக 13 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன்...
குயின்ஸ்லாந்தில் போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் நோக்கில், மிகவும் ஆபத்தான 15 சந்திப்புகளில் புதிய சாலை சமிக்ஞை அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாலை விபத்துகள் சுமார் 33 சதவீதம் குறையும் என்று...
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில்...
வட்ஸ்அப் குறுஞ்செய்தி தளத்தைப் பயன்படுத்தும். '+84, +62, +60, +234' ( நாட்டின் தொலைபேசி இலக்கம் ) மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக வட்ஸ்அப் பயனர்கள்...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்ப ஆட்டக்காரர்களாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9 ஆம் திகதி அந்த நாட்டின் துணை இராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.
இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு...
இலங்கை வம்சாவளியான தமிழரான தர்ஷன் செல்வராஜா என்பவர் பிரான்சின் பாரிஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்றுள்ளார்.
இதன்படி அவர் 4 ஆயிரம் யூரோக்களை வென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ,ஜனாதிபதி மாளிகைக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்கான...