Dating Apps மூலம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் ஆஸ்திரேலியர்களில் 3/4 பேர் சில வகையான துஷ்பிரயோகம் அல்லது வன்முறையை அனுபவிப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், அதிக...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள தற்போதைய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, அடுத்த...
அதிக மருத்துவக் கட்டணங்கள் காரணமாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதைப் புறக்கணிக்கும் மற்றும் தாமதப்படுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
2021ல் 2.4 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை...
சில மருத்துவர்கள் உட்பட சுகாதார நிபுணர்களின் பாலியல் துஷ்பிரயோக புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பல ஊடக நிறுவனங்கள் 06...
விக்டோரியா மாநில அரசு, பள்ளி நேரங்களில் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சேவையான ChatGPT ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.
அதன்படி, மாநில அரசின் கீழ்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4...
லண்டனில் இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் நெடுக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். காரணம் வீட்டு வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் இந்தியர்கள்...
Alice Springs-ன் மதுவிலக்கு குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் முதலமைச்சருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு...