ஆஸ்திரேலியாவில் பொறியியல் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை 176 சதவீதம் அதிகரித்துள்ளது.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் துறையில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய திறன்கள் ஆணையத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் திறமையான தொழிலாளர்களில்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் அரோன் பின்ச் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஆண்டிலேயே அதிக தடவைகள் Duck out முறை மூலமாக...
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது பிரிட்டிஷ் மகாராணியின்...
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை ஒட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்நாளின் ஒவ்வொரு ஆண்டை குறிக்கும் வகையில் 96 முறை மணிகள்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவால் ஆஸ்திரேலியாவின் நாணயத்தாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், 0 டொலர் நாணயத்தாள்களில் இருந்த ராணியின் படம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய மன்னராகப் பதவியேற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் படம்...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.
96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை...
பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர்...