மெல்போர்ன் விஞ்ஞானிகள் குழு புற்றுநோய் குறித்த புதிய ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
அதற்கமைய, DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணு செயல்பாடு குறித்த உலகின் முதல் புற்றுநோய் பரிசோதனையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக்...
கீழ்மட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம்...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாநில அளவில் அங்கு கடந்த இரண்டு வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அங்கு இதுவரை 40 பேருக்குக் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா...
குவாண்டாஸ் ஏர்லைன்ஸ், அடிக்கடி பயணிக்கும் பிரிவைச் சேர்ந்த பயணிகளுக்கு 50 டொலர்கள் தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ஆலன் ஜாய்ஸ், பல மாத விமான தாமதங்கள் - இரத்து செய்தல் மற்றும்...
கோட்டா கம் ஹோம் பிரசாரம் முன்னெடுப்பு தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய...
கடந்த 02 ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோயின் மிக உயர்ந்த வளர்ச்சியின் போது, ஆஸ்திரேலியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டில் 49,625 விவாகரத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
10...
நிலக்கரி - எரிபொருள் மற்றும் எரிவாயுவை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தடை செய்ய சிட்னி நகர சபை முடிவு செய்துள்ளது.
இதன்படி, கட்டிடங்களைப் பயன்படுத்தியும், பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படும் இதுபோன்ற விளம்பரப் பலகைகளை தடை செய்ய...