சீன கப்பல் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை விமானப் படைக்கு இந்திய அரசாங்கத்தினால் ‘டோனியர் 228’ விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அந்த விமானம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மற்றும்...
ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களும் விண்ணப்பிக்கக்கூடிய பல புலமைப்பரிசில்கள் அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் செய்யப்பட வேண்டும்.
முதுநிலை, பிஎச்டி, எம்ஃபில் போன்ற படிப்பு நிலைகளில் 02...
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது.
அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய...
அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை...
ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65...