யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
முன்னர் காணப்பட்ட பிரிவு, தற்போது பராமரிப்புடன் கூடிய நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட நிலையில் இன்று...
ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்திடம் இணையத் தகவல் ஊடுருவல் கும்பல் 10 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டுள்ளது.
Medibank நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள் சுமார் 9.7 மில்லியன் பேரின் தகவல்களை ஊடுருவல் கும்பல் திருடிவிட்டது....
ஆஸ்திரேலியா முழுவதும் எரிபொருள் விலை 02 டொலரை தாண்டியுள்ளது.
நேற்றைய நாள் முடிவில் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி உட்பட பல இடங்களில் பெட்ரோல் விலை 2.06 டொலராக இருந்தது.
அமெரிக்க டொலருக்கு நிகரான அவுஸ்திரேலிய...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் 'பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அந்தத் தீர்ப்பு...
ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.
அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.
வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை...
விக்டோரியா மாநிலத்தில் புதிய கோவிட் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதைத் தடுக்க ஆறு நடவடிக்கைகள்...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...