Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

இத்தாலி நாட்டில் ஆறாக பாய்ந்தோடி வரும் நெருப்பு குழம்புகள்!

இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. எரிமலையில்...

ஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம்,...

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது. அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள...

ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு – பனிச்சறுக்கு விளையாடி மகிழும் மக்கள்

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில்...

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆஸ்திரேலியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச்...

ஒரே நாளில் அதிரடி காட்டிய ரஷ்ய படைகள் – அதிர்ச்சியில் உக்ரைன்

ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார்...

போர்க் குற்றங்கள் புரிந்த 2 ரஷ்ய ராணுவ வீரர்களுக்குச் சிறை!

கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது. 2012க்கும்...

Must read

ஆஸ்திரேலியாவில் கடைகளில் இருந்து சிகரெட்டுகள் அகற்றப்படுமா?

சூப்பர் மார்க்கெட்டுகளில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய...

உலகிலேயே அதிக தனிநபர் செலவினத்தை கொண்டுள்ள நாடாக ஆஸ்திரேலியா

உலகிலேயே அதிக தனிநபர் செலவினத்தை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது என்று தேசிய அறிவியல்...
- Advertisement -spot_imgspot_img