Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியா முழுவதும் விமான நிலையங்களில் ஏற்படவுள்ள நெருக்கடி

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அடுத்த வாரம் வேலையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் விமான நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி...

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு அதிகரிப்பு!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கிழக்கு மாநிலங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பார்லி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உற்பத்தி செலவு...

அடிலெய்டு நகரங்களின் பாடசாலைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அடிலெய்டு நகரின் சில பாடசாலைகளில் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. அந்தந்த பள்ளிகளின் 05 மற்றும் 06 ஆம் வகுப்புகளுக்கும் மாற்றுத்திறனாளி...

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சாக்லேட் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுக்குள்...

ஆஸ்திரேலியாவில் 15,000 பணி வெற்றிடங்கள்

ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறையில் 15,000 பணி வெற்றிடங்களுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரத் திட்டத்தை செயல்படுத்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக செலவிடப்படும்...

ஆஸ்திரேலியாவில் 08 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு குறைவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சியுடன், இந்த நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்தது. எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய மண்ணில் எந்த...

600 இலங்கையர்களின் உயிரை பறித்த கட்டார் கால்பந்து உலகக் கோப்பை!

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....

ஆஸ்திரேலியாவில் மேலதிகமாக 170 டொலர்கள் செலவிட வேண்டிய நிலையில் மக்கள்

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவுக்காக மேலதிகமாக 59 டொலர்களும், எரிபொருளுக்கு மேலதிகமாக 35 டொலர்கள் மற்றும் எரிவாயு-மின்சார-தண்ணீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக 76 டொலர்களும்,...

Must read

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக உள்ள நகரம்

இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ஆஸ்திரேலியாவிலேயே பெர்த்தில்தான் பெட்ரோல் விலை மிகக்...

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க...
- Advertisement -spot_imgspot_img