விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு 03 மில்லியன் முகக் கவசங்களை இலவசமாக விநியோகிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 04 முதல் 06 வாரங்களில், இந்த முகக் கவசங்களை கோவிட் பரிசோதனை மையங்கள் - சமூக...
அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில்...
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடல் இணையதளம் இன்று காலை செயலிழந்தது.
சுமார் 3000 பர்த், மெல்போர்ன், சிட்னி குடியிருப்பாளர்கள் இந்த செயலிழப்பு தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படியிருப்பினும், கூகுள் இணையதளம் தற்போது...
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கலப்...
உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில்...
பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது
இவ்வாறு காணாமல்...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கடந்த மே 28ம் திகதி நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில்...