Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் தற்போதைய பணவீக்கச் சூழலால் 2024ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வை வழங்குவது கடினம் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த அவர்,...

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது. அதுவரை 02...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில்...

மெல்போர்னில் கோழி இறைச்சிக்குள் சிக்கிய மர்மப்பொருள்!

மெல்போர்னில் கோழிக்கறியில் மறைத்து வைத்து அதிக அளவு கொக்கெய்ன் மற்றும் ஐஸ் வகை போதைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை சிட்னிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸார்...

மூன்றாம் சார்லஸ் மன்னரால் உத்தியோகபூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்ட ரிஷி சுனக்!

இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார். இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம்...

ஆஸ்திரேலியாவில் கட்டப்படவுள்ள 10 லட்சம் வீடுகள் – குறைவடையும் விலைகள்

ஆஸ்திரேலியாவில் 05 ஆண்டுகளுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கும், இந்த நடவடிக்கையின் கீழ் இது போன்ற மலிவு விலைகளில் வீடுகள்...

ஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் – ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதி உச்ச விழிப்பு நிலையில் உள்ளது. வெள்ளம் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்து வருகிறது....

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆசிய சமூகம் தொடர்பில் வெளிவரும் தகவல்!

ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையாக நேபாளிகள் மாறியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் நேபாள பிரஜைகளின் எண்ணிக்கை 124 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது, இது 124 வீத அதிகரிப்பாகும். ஆஸ்திரேலியாவில்...

Must read

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும்...
- Advertisement -spot_imgspot_img