முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்...
விசா சேவைகளை வழங்குவதாக கூறி, குடிவரவு வழக்கறிஞராக நடித்து மெல்பேர்ன் மக்களிடம் 80,000 டொலர் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான அவருக்கு விக்டோரியா இடம்பெயர்வு சேவைகளை இயக்க சரியான...
சீனாவின் இராணுவ கப்பல்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றவேண்டும்.
அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க...
இலங்கையர்கள் உட்பட பல நாடுகளின் பிரஜைகள், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. திறந்துள்ளனர்.
சுமார் 41 பல்கலைக்கழகங்கள் இந்த திட்டத்திற்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அது தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து...