ஆஸ்திரேலியா முழுவதும் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் சில உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு காத்திருக்கும் நேரம் கிட்டத்தட்ட ஒரு வருடம் என்று காட்டுகின்றன.
இந்நிலைமையால் நோயாளிகள்...
காதலர் தினத்தை குறிவைத்து பல்வேறு ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்குமாறு ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும், டேட்டிங் விண்ணப்பங்கள் மூலமாகவும் மோசடிகள் நடப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகிறது.
டேட்டிங்...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டதால் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு...
துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே,...
துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல்,...
16 வயதுடைய குழந்தைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் திட்டம் அவுஸ்திரேலிய பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு பசுமைக் கட்சியால் நிறைவேற்றப்பட்டால், அது 16 வயதுக்கு மேற்பட்ட எவரும் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் பங்கேற்க...
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர்...