Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் திறமையான விசா ஒதுக்கீட்டை 3350 ஆக உயர்த்திய மாநிலம்

தாஸ்மேனியா மாநிலத்தில் 2022-23ஆம் ஆண்டிற்காக திறன் விசா திட்டத்தின் கீழ் சில சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 190 மற்றும் 491 வீசா பிரிவுகளின் கீழ் ஒதுக்கீடு 3350இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பின்வருமாறு. திறமையான பரிந்துரைக்கப்பட்ட (துணைப்பிரிவு...

இலங்கை மக்களை நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள்!

ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர்கள் இலங்கை மக்களுக்காக மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர். அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில்...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும்...

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழி கற்கைக்காக வரும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் ஆங்கில மொழிப் படிப்புகளைப் படிக்க வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. இதனால் கடந்த 02 வருடங்களில் இழந்த வருமானம் 02 பில்லியன்...

தாய்லாந்தில் தங்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியிடம் உள்ள இராஜதந்திர கடவுச்சீட்டு மூலம் அவருக்கு 90 நாட்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம்...

Must read

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு...
- Advertisement -spot_imgspot_img