Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

மரண அறிவித்தல் – அமரர் சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

சின்னப்பு நடேசபிள்ளை(21-10-1935- 06-11-2022):- யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர், யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம், வேலணை கோட்டக்கல்வி பிரதிப்பணிப்பாளர்) அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை...

ஆஸ்திரேலியாவில் buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடு!

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பொருட்களை வாங்குவதற்கு buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ், முறையான ஒழுங்குமுறை மற்றும்...

வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை 04 – மெல்போர்ன் நிறுவனத்தின் அறிவிப்பு

மெல்போர்ன் நிறுவனம் ஒன்று வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை 04 என்ற நடைமுறையை நிரந்தரமாக அறிவித்துள்ளது. 06 மாத கால சோதனையின் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளனர். சோதனைக் காலத்தில் ஊழியர்களின் உற்பத்தித் திறனைக் கருத்தில்...

ஆஸ்திரேலியாவில் கட்டுமான துறையில் பணியாற்றுவோருக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சம்பளம் கடந்த ஆண்டில் 10.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 104,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக வீட்டுத் தொழில்...

குயின்ஸ்லாந்தில் கடுமையாகும் சட்டம்!

குயின்ஸ்லாந்தில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த குயின்ஸ்லாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஒன்லைன் செல்வாக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்கள்...

மெல்பேர்ணுக்கு விமானம் மூலம் வந்த மூவருக்கு தட்டம்மை!

சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது பாதிக்கப்பட்ட மூவரும்...

ஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது. அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img