Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

தனுஷ்க தொடர்பில் கென்பராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அறிக்கை பெற நடவடிக்கை

ஆஸ்திரேலியா சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறிக்கையை கன்பராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள விளையாட்டு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி...

ஆஸ்திரேலியர்களின் கைகளில் இருக்கும் பணத்தின் அளவு வெளியானது!

ஆஸ்திரேலியா வாழ் மக்கள் கிட்டத்தட்ட 4000 டொலர்களை செலவழிக்கப்படாத சேமிப்பை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 18 - 100 டொலர் நாணயத்தாள்கள் மற்றும் 38 - 50 டொலர் நாணயத்தாள்களும் சேமிப்பில் வைத்துள்ளனர். முழுமையான...

ஆஸ்திரேலியாவில் தனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தசுன் சானக்க

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவை தொடர்ந்து தற்போது தசுன் சானக்க தொடர்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி, சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், அங்கு...

ஆஸ்ரேலியாவில் இருந்து யாழ் திரும்பிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்!

ஆஸ்ரேலியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ஆஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு குடியுரிமை...

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் தற்போது நிறுவப்பட்டுள்ள இலங்கை நிறுவனங்களிலிருந்து இலங்கை பிரஜைகளுக்கு பயிற்சி வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தகவல்கள் கோரப்பட்டுள்ளன. விக்டோரியா - தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய மாகாணங்களில் உள்ள இலங்கை...

குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் மீண்டும் அமுலாகும் கட்டுப்பாடு!

கோவிட் அபாயம் மீண்டும் அதிகரித்துள்ளதால், நாளை முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் அபாயம் குறித்த எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல சந்தர்ப்பங்களில் முகக் கவசம் பயன்பாடு மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைகள்...

மின்சாரம் – எரிவாயு விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியர்கள்!

மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கிட்டத்தட்ட 90 சதவீத ஆஸ்திரேலியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமைய, மின்சாரம் அல்லது எரிவாயு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது பெரிய...

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் – குவியும் பாராட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. முன்னர் காணப்பட்ட பிரிவு, தற்போது பராமரிப்புடன் கூடிய நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட நிலையில் இன்று...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img