Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில்...

மெல்போர்னில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் கடும் சேதம்!

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது. Inverleigh மற்றும் Gheringhapக்கு இடையிலான Hamilton நெடுஞ்சாலைக்கு அருகில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள்...

ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான முயற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நபர்!

ஆஸ்திரேலியாவில் மதுப்பிரியர் ஒருவர் ஒரு நாளைக்குள் அதிகமான பப்களில் மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது வைரலாகியுள்ளது. உலகம் முழுவதிலும் பல வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படும் நிலையில் அவற்றை குடித்து மகிழவும் ஏராளமான மக்கள்...

வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வேலுக்கு விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 8வது டி20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர்-12 சுற்றுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெளியேறி...

விக்டோரியாவின் கோவிட் வழக்குகள் 63 சதவீதம் அதிகரிப்பு

விக்டோரியாவில் கடந்த ஏழு நாட்களில் 16,636 கோவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 63% அதிகமாகும், மேலும் இறப்பு எண்ணிக்கையும் கடந்த வாரம் 28 பேரில் இருந்து இந்த வாரம் 41...

விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களின் மக்களுக்கு எச்சரிக்கை

கனமழை மற்றும் மின்னலுடன் கூடிய வானிலை இந்த வார இறுதியில் விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை மற்றும் சில நேரங்களில் சிறிய...

ஆஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தனுஷ்கவை காப்பாற்ற டொலர் இல்லாமல் நெருக்கடி!

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை பெறுவதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சட்டத்தரணிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் சட்டப்பிரிவின் முன்னாள் தலைவர் கலாநிதி சானக்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பிணை பெறுவதற்கான பணத்தைக் சேகரிப்பதில்...

சிட்னி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 800 பேருக்கு கோவிட் தொற்று

சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பலில் இருந்த 800க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3,000 பயணிகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் கப்பல் வந்தது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img