தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து...
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல் குதிரைகள் அழிந்து வரும் விகிதம் அதிகரித்து...
ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச் செல்லும் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது...
ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ ஆகும்.
இந்த ரோபோ, biopsies செய்யப்படும் முறையை...
ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.
வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
புதிய சாலை விதிகளின் கீழ், விக்டோரியாவில்...
தமிழ்நாட்டில் கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்...
சிட்னியின் inner west-இல் நடந்த ஒரு பெரிய விபத்துக்குப் பிறகு ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Erskinevilleஇல் ஒரு காரை நிறுத்த முயன்றபோது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தத் தவறிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட...