Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்....

இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை...

அமெரிக்க சுற்றுலா விசா பெற குறைந்தபட்சம் 2024 வரை காத்திருக்க வேண்டும்- என்ன காரணம்?

அமெரிக்க சுற்றுலா விசாவை பெற விரும்புபவர்கள் அதற்காக 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 2024 மார்ச்-ஏப்ரல்...

2030-ம் ஆண்டில் இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும்

2030-ம் ஆண்டில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 லட்சம் டாலர்கள் அளவுக்கு சொத்து...

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி- சீன அரசு அறிவிப்பு

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு "ஒரு குழந்தை விதி" கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது....

அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்....

ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி

வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக திரும்ப பெறாத வரை அணு ஆயுதங்களை கைவிடும்...

10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ 13. லட்சம் பரிசு – ரஷியா அறிவிப்பு

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.இது குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியிருப்பதாவது: ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து...

Must read

- Advertisement -spot_imgspot_img