Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் தொற்று… 35 பேருக்கு பாதிப்பு உறுதி

சீனாவில் கொரோனா போல் மீண்டும் லாங்யா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இது வரை 35 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும்...

கொரோனாவை பரப்பிய தென் கொரியாவை சும்மா விடமாட்டோம்..வட கொரியா எச்சரிக்கை

உலக பெருந்தொற்றான கோவிட்-19 எதிர்கொள்வதில் பல்வேறு நாடுகள் ஒவ்வொரு யுக்தியை கையாண்ட நிலையில், வட கொரியா இந்த பெருந்தொற்றையும் தன் பாணியில் தனித்துவமாக கையாண்டது. அந்நாட்டு தனது கோவிட் பரிசோதனை, பாதிப்பு எண்ணிக்கையை...

நிதி மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆவார். ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை டிரம்ப் செய்து வருகிறார். இந்த சூழலில் டிரம்பின் நிறுவனம்...

123 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடத்தி வந்த அவர்கள், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தலைநகருக்கு...

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு

இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர்...

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீட்டில் FBI ரெய்டு- ஆவணங்கள் கைப்பற்றல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர்...

இலங்கையில் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களை திறக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அனுமதி

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது, அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜப்கசே தனது பதவியை...

விக்ரமின் கோப்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே...

Must read

கத்திகுத்து நடந்த கடைவீதிக்கு வரும் மக்களிடம் ஒரு வேண்டுகோள்

6 உயிர்களைக் கொன்ற கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு, போண்டி சந்திப்பில் உள்ள...

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில்...
- Advertisement -spot_imgspot_img